Breaking

Search This Blog

05/10/2020

Teachers Day Message from Education Ministry :
October 05, 2020

Teachers Day Message from Education Ministry :



Teachers Day Message

from Education Ministry

අධ්‍යාපන අමාත්‍යාංශයේ ගුරු දින පණිවිඩය

கல்வி அமைச்சின் ஆசிரியர் தின செய்தி

Sinhala and Tamil


“තීරණාත්මක අභියෝගයන්ට නායකත්වය සපයමින් අනාගතය ප්‍රතිනිර්මාණය කරන දැයේ ගුරු පරපුර”


රටක සියලුම අධ්‍යාපන ප්‍රතිපත්ති ප්‍රායෝගිකව ක්‍රියාවට නංවන ආයතනය වන්නේ පාසලයි. මානව සංස්කෘතිය පවරාදීමේ දී ප්‍රමුඛතම ගාමක බලවේගය (Driving Force) අධ්‍යාපනය වන බැවින් පාසල නමැති සමාජ සංස්ථාවට වැදගත් කාර්යභාරයක් පැවරී ඇත. පාසල දරුවකුගේ ජීවිතයට ශක්තිමත් අඩිතාලමක් සපයනු ලබන කේන්ද්‍රස්ථානයයි. වයස අවුරුදු 06 දී පාසලට පිවිසෙන දරුවකුගේ දෙවන මවුපියන් විදුහල්පතිවරුන් හා ගුරුවරුන් ය. සිසුන්ට දැනුම ලබාගැනීමට, කුසලතා වැඩිදියුණු කිරීමට, ධනාත්මක ආකල්ප ගොඩනගා ගැනීමට මෙන්ම සාර්ථකත්වයට නිවැරදි මාවත තෝරාගැනීමට මඟ පෙන්වා දෙනු ලබන්නේ විදුහල්පතිවරුන් හා ගුරුවරුන්ය.

සමාජ, ආර්ථික, සංස්කෘතික විවිධතා සහිත දරුවන් හට සමාන අධ්‍යාපන අවස්ථා සලසා දෙමින් ඔවුන්ගේ අනාගතය නිර්මාණයෙහි ලා ගුරුවරයා විසින් ඉටු කරන කාර්යයභාරය සුවිශේෂී වේ. දසතින් ගලා එන දැනුම් ප්‍රවාහය, අවශෝෂණය කර ගනිමින් තම අත්දැකීම් හා මුසු කොට උචිත ඉගෙනුම් ඉගැන්වීම් ක්‍රමවේද ඔස්සේ දරුවන් වෙත සම්ප්‍රේෂණය කරනුයේ ගුරුවරයා ය. ගුණ නැණ බෙලෙන් යුතු සමබර පුරවැසියකු තැනීම සඳහා කැපවීමෙන් කටයුතු කරන ගුරුභවතුන් සිය වර්තමානය දැයේ හෙට දවස වෙනුවෙන් නිර්ලෝභීව කැප කරති. ඒ අනුව පරපුරෙන් පරපුරට සංස්කෘතිය පවරා දෙමින් මිනිස් වර්ගයාගේ යහපැවැත්ම උදෙසා මාර්ගෝපදේශ සැපයීම හේතුවෙන් ලොවෙහි උතුම්ම වෘත්තිකයා වන්නේ ගුරුවරයාය.

ගුරුවරයාගේ විශේෂ අවධානය ඉගැන්වීම් කාර්ය කෙරෙහි යොමු වී පැවතිය ද වර්තමානයේ දී එය පුද්ගල සංවර්ධනය, සමාජ සංවර්ධනය, ශිෂ්‍ය ඉගෙනුම් අත්දැකීම් පුළුල් පරාසයකට යොමු කිරීම වැනි ක්ෂේත්‍ර ගණනාවක් සමඟ බැඳී පවතී. වසර 30 කට පමණ එපිටින් වූ ලෝකය සඳහා ප්‍රවිශ්ටවන දරුවන් නිර්මාණය කරන ගුරුවරයා අනාගතය විනිවිද දකින්නෙකු විය යුතු ය. බොහෝ විට ගුරුවරුන් දෙමපියෙකු, මිතුරෙකු, උපදේශකයෙකු, ආරක්ෂකයෙකු වශයෙන් විවිධ භූමිකා ඔස්සේ කටයුතු කරමින් සමාජයේ වටිනා සාමාජිකයන් වීමට සිසුන්ට මඟපෙන්වනු ලබන අතරම සිසු දරුවන්ට යහපත් ආදර්ශ සැපයීම තුළින් එම මෙහෙවර වඩාත් සාර්ථකව ඉටු කරති. විවිධ ප්‍රවේශ ඔස්සේ සිදුවන ශිෂ්‍ය සංවර්ධන ක්‍රියාවලිය සඳහා ඵලදායීව දායකවීමට නම් ගුරුවරයා වෘත්තීයමය නිපුණයෙකු විය යුතු ය. පාසලේ දී මෙන්ම සමාජයේ දී ද තම ගුරු භූමිකාව නිවැරදි ව හසුරුවා ගැනීම සහ විවිධ අවශ්‍යතාවලට අනුරූප වන සේ තම කාර්යභාරය ඉටු කිරීම ගුරුවරයාගේ වගකීමකි. 

වසර 2030 දී සාක්ෂාත් කර ගැනීමට අපේක්ෂිත තිරසර සංවර්ධන ඉලක්කයක් වන ගුණාත්මක අධ්‍යාපනයක් ලබා දීම සහ ශ්‍රී ලංකාවේ නව අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ ක්‍රියාවට නැංවීම සඳහා දැනුම, කුසලතා, ආකල්ප හා වටිනාකම්වලින් සමන්විත පාසල් ප්‍රජාවක් බිහි කිරීම අත්‍යවශ්‍ය වේ. ඒ සඳහා අධ්‍යාපන පද්ධතිය තුළ ගුරුවරයා සිදු කරන සේවය කොතරම් දුරට ගුණාත්මක ද යන්න ස්වයං ව විමසීමට ලක් කිරීම ඉතා වැදගත් වේ. එමඟින් ගුරු කාර්යභාරය පිළිගත් සහ අපේක්ෂිත ප්‍රමිතියට අනුකූල ව පවත්වා ගැනීම සඳහා යම් මඟපෙන්වීමක් ගුරුවරයාට ලැබෙන අතර, එය වඩාත් ගුණාත්මකභාවයෙන් යුතු ඉගෙනුම් ඉගැන්වීම් ක්‍රියාවලියක් ස්ථාපිත කිරීම සඳහා ඉවහල් වනු ඇත. ඕනෑම කාර්යයක ගුණාත්මකභාවය හා ප්‍රමිතිය රඳා පවතිනුයේ, එම කාර්යය හා සබැඳි පුද්ගල නිපුණතා මත වන අතර, ප්‍රශස්ත වූ ඉගෙනුම් ඉගැන්වීම් ක්‍රියාවලියක් පාසල් පද්ධතිය තුළ ස්ථාපිත කිරීම සඳහා නිපුණතාවලින් පරිපූර්ණ වූ ගුරුභවතුන් සිටීම අත්‍යවශ්‍ය වේ. 

සමාජ, ආර්ථික සහ සංස්කෘතික වෙනස්කම් හමුවේ ගුරුවරයාගේ කාර්යභාරය ද දිනෙන් දින පරිණාමයට ලක් වී ඇත. විශ්වීය තත්වයන්ට අනුව සහ රැකියා‍ වෙළඳ‍ පොළ හා ගැළපෙන පුරවැසියෙකු නිර්මාණය කිරීමට සිදුවීම මෙන්ම අන‍පේක්ෂිතව ලොවම මුහුණ පෑ කොවිඩ් 19 ව්‍යසනය වැනි අවස්ථා හමුවේ ද ගුරුවරුන් මුහුණ දුන් අභියෝග රාශියකි. ඒවා සඳහා නොසැලී මුහුණ දෙමින් ලොව පුරා ගුරුභවතුන් සාධනීය කාර්යභාරයක් ඉටු කරමින් සිටිති. ශ්‍රී ලංකාවේ ද ගුරුභවතුන් විවිධ වූ දුෂ්කරතාවයන් මැද තම කාලය, ශ්‍රමය කැප කරමින් සුවහසක් වූ දරු දැරියන්ගේ නැණ නුවණ පාදන්නට ගත්තා වූ වෑයම වත්මන් සමාජයේ බොහෝ කතා බහකට ලක් විය. කෝවිඩ් 19 ව්‍යසන අවස්ථාවේ දී ද නිවසේ වෙසෙන දරුවන් වෙනුවෙන් අන්තර්ජාලය ඔස්සේ විෂය ආවරණය කිරීම සඳහා ගත් උත්සාහය ප්‍රශංසනීය ය. අවම පහසුකම් යටතේ වුව ද පවතින සම්පත් කළමනාකරණය කර ගනිමින් ගුණාත්මක අධ්‍යාපනයක් ලබා දීමට ඇප කැපවන ශ්‍රී ලාංකේය ගුරුභවතුන් අතිශයින්ම අගය කළ යුතු ය. 

ගුරුවරයෙකුගේ නිපුණතා පිළිබඳ අවධානය යොමු කිරීමේ දී ශිෂ්‍ය අවශ්‍යතා, විවිධතා හා විභව්‍යතාවල වැදගත්මක හඳුනා ගනිමින් ඵලදායිව ඉගෙනුම් ඉගැන්වීම් ක්‍රියාවලියේ නිරත වීම ඉතා වැදගත් වන අතර ඊට අනුකූල ව උචිත උපායමාර්ග, ඉගෙනුම් ක්‍රම හා ක්‍රම ශිල්ප භාවිත කළ යුතු ය. යාවත්කාලීන වූ ඉගෙනුම් සම්පත් සහ නිර්මාණශීලි ඉගෙනුම් පරිසරයක් සකස් කර ප්‍රශස්ත ලෙස භාවිත කිරීම මෙන් ම ඉගෙනුම් ඉගැන්වීම් ක්‍රියාවලිය සඳහා හැකි සෑමවිටම නව තාක්ෂණික ක්‍රමවේද භාවිත කරමින් සිසුන් ඒ සඳහා යොමු කිරීම ඉතා වැදගත් ය. සිසුන් ස්වයං අධ්‍යයනයට යොමු කිරීමට අවශ්‍ය මගපෙන්වීම හා ශිෂ්‍යයාගේ සැබෑ ජීවන අත්දැකීම් හා සම්බන්ධ වන සේ ඉගෙනුම් ඉගැන්වීම් ක්‍රියාවලිය ගැලපීම අත්‍යාවශ්‍ය ය. විවිධ කුසලතා (චින්තන හැකියා, මෘදු කුසලතා හා නිර්මාණශීලී ක්‍රියාකාරකම්) සංවර්ධනය සඳහා සිසුන් යොමු කළ යුතු අතර උචිත පරිදි තක්සේරුකරණය හා ඇගයීම ක්‍රියාත්මක කර ඉගෙනුම් ඵල සාධනය කරා යොමු කළ යුතු වේ.

මේ සඳහා වෘත්තික‍යෙක් වශ‍යෙන් ගුරුවරයා සවිබල ගැන්වීම උ‍දෙසා පහත සදහන් ප්‍රධාන කරුණු කෙරෙහි අවධානය යොමු කරමින් කටයුතු කළ යුතු බවට ජාත්‍යන්තර මට්ට‍මෙන් ද අවධානය යොමු ව ඇත.

  • ගුරු වෘත්තිය සම්බන්ධව ජාත්‍යන්තරව පිළිගත් ප්‍රතිමාන අනුව සැකසූ ඇගයීම් උපකරණ භාවිතයෙන් ගුරු කාර්යභාරය නියාමනය.
  • එක් එක් රටවල ගුරුවරුන් සම්බන්ධ පවත්නා ප්‍රතිපත්ති සහ උපායමාර්ග විවරණය කර ඒවා සංවර්ධනය.
  • ගුණාත්මක ඉ‍ගෙනුම් ඉගැන්වීම් ක්‍රියාවලියක් සඳහා ගුරුවරුන්ගේ ධාරිතා සංවර්ධනය.
  • 2030 වර්ෂ‍ය වනවිට අත්පත් කර ගත යුතු අධ්‍යාපනය සම්බන්ධ තිරසාර සංවර්ධන අරමුණු කරා ළඟා වීම සඳහා ගුරුවරුන්ගේ දැනුම, ඉගැන්වීම් සහ නියාමන ක්‍රමවේද සංවර්ධනය.
  • ගුණාත්මක ඉ‍ගෙනුම් ඉගැන්වීම් ක්‍රියාවලියක් සඳහා ගුරුවරුන්ට මාර්ගෝප‍දේශ සැපයීම සහ දැනුම හුවමාරු කර ගැනීමට අවස්ථාව සැලසීම.

එ‍මෙන්ම විධිමත් ප‍ටිපාටි අනුව බඳවා ගැනීම, විෂයානුබද්ධව පුහුණු කිරීම, වෘත්තීය සුදුසුකම් සම්පූර්ණ කිරීම‍ට අවස්ථා සැලසීම, අභිප්‍රේරණය කිරීම සහ අවශ්‍ය සම්පත් සැපයීම තුළින් ද ගුරුවරයා‍ එලදායී වෘත්තිකයෙකු වශයෙන් සංවර්ධනය කළ හැකිවේ.

විශ්වීය තත්වයන්ට ගැළපෙන පරිදි ශ්‍රී ලාංකික ගුරුවරයා සංවර්ධනය කිරීම සඳහා අධ්‍යාපන අමාත්‍යාංශය විසින් විවිධ කාර්යයන් ඉටු කරයි. ගුරුවරුන් සඳහා විවිධ වෘත්තීය සංවර්ධන අවස්ථා සැපයීම, ජාතික මට්ට‍මෙන් වාර්ෂිකව ගුරු හා විදුහල්පති ඇගයීම් වැඩසටහන් පැවැත්වීම ‍ මෙන්ම ගුරුවරුන්ගේ කාර්ය සාධනය ඉහල නැංවීම සඳහා ඉදිරි වර්ෂ‍යේ සිට ස්වයං තක්සේරු ක්‍රමවේදයක් ලෙස ගුරු නිපුණතා රාමුවක් පාසල් පද්ධතිය‍ට හදුන්වා දීමට ද සැලසුම් කර ඇත.

එ‍මෙන්ම ගුරු වෘත්තීය අභිමානය ඉහල නැංවීම පිණිස ශ්‍රී ලංකාවේ ගුරු සංගම් නායකයෙකු වන එම්.ජී.මෙන්ඩිස් මහතාගේ යෝජනාවකට අනුව 1990 වර්ෂ‍යේ සිට ලෝකයෙහිම ජාත්‍යන්තර ගුරු දිනය සැමරීම ලාංකිකයින් වන අපට සුවිශේෂී අවස්ථාවකි.

2020 වර්ෂ‍යෙහිද “තීරණාත්මක අභියෝගයන්ට නායකත්වය සපයමින් අනාගතය ප්‍රතිනිර්මාණය කරනුයේ ගුරුවරයාය” යන‍ තේමාව ඔස්සේ ජාත්‍යන්තර ගුරු දිනය සැමරීම‍ට සැලසුම් කර ඇත. විශේෂ‍යෙන්ම ගෝලීය වසංගත තත්වය හමුවේ ගුරුවරුන් මුහුණපෑ අභියෝග අත්පත් කරගත් සාධනීය තත්වයන්, නැවත පාසල් ආරම්භයත් සමඟ ඇතිව තිබෙන වෙනස්කම්වලට ගුරුවරුන් අනුගතවීම සම්බන්ධව ද මෙවර විශේෂ අවධානයක් යොමු ව ඇත.

දැයේ සුවහසක් සිසු ප්‍රජාව‍ගේ දිවිමග ඒකාලෝක කිරීමට නොමඳ ව වෙහෙසෙන විශිෂ්ට වූ ගුරු හා විදුහල්පතිවරුන‍්ගේ අමිල මෙහෙවර‍ට උපහාරයක්ම වේවා! යන්න අධ්‍යාපන අමාත්‍යාංශ‍යෙහි ප්‍රාර්ථනයයි. 


“தீர்க்கமான சவால்களுக்கு தலைமைத்துவம் வழங்கி எதிர்காலத்தை மீள கட்டியெழுப்பும் ஆசிரிய தலைமுறையினர் ”


ஒரு நாட்டின் அனைத்து கல்விக் கொள்கைகளையும் செயன்முறை ரீதயாக செயற்படுத்தும் நிறுவனம் பாடசாலையாகும். மானுட கலாசாரத்தைக் பகிர்ந்து கொள்வதில்; முதன்மையான சக்தியாகக் (Driving Force) கல்வி திகழ்வதால் பாடசாலை எனும் சமூக கூட்டுத்தாபனத்திற்கு இன்றியமையாத பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாடசாலை ஒரு பிள்ளையின் வாழ்க்கைக்கு பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கக்கூடிய கேந்திர நிலையமாகும். 06 வயதில் பாடசாலைக்கு உள்வரும் பிள்ளையினது இரண்டாம் பெற்றார்களெனப்படுபவோர் அதிபர்களும் ஆசிரியர்களுமே ஆவர். மாணவர்களுக்கு அறிவைப் பெற்றுக் கொள்வதற்குஇ திறன்களை விருத்தி செய்து கொள்வதற்குஇ நேர் ரீதியான மனப்பாங்கை கட்டியெழுப்புவதைப் போன்றே வெற்றிக்காக சரியான பாதையை தெரிவு செய்து கொள்வதற்கு வழி காட்டுபவர்கள் அதிபர்களும் ஆசிரியர்களுமேயாவர். 

சமூகஇ பொருளாதாரஇ கலாசார பல்வகைமையுடன் கூடிய பிள்ளைகளுக்கு சமமான கல்வி வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் எதிர்காலத்தை தோற்றுவிப்பதில் ஆசிரியரால் நிறைவேற்றப்படும் பணியானது தனிச் சிறப்பானதாகும். உலகளாவிய அளவில் பொங்கிவரும் அறிவுப் பிரவாகத்தை சமநிலையில் பேணி தனது அனுபவத்துடன் கலந்து பொருத்தமான கற்றல் கற்பித்தல் முறையியல்களின் துணையுடன் பிள்ளைகளுக்கு ஊடுகடத்துபவர் ஆசிரியரே. நற்குணம்இ அறிவு மற்றும் வலிமையுடன் கூடிய சமநிலையான பிரஜையை நிர்மாணிப்பதற்கென அர்ப்பண சிந்தையுடன் பணியாற்றும் ஆசியர்கள் தமது நிகழ்கால தேசத்தின் நாளைய தினத்திற்கென பரந்த மனப்பான்மையுடன் தம்மை அர்ப்பணிக்கின்றனர். அதற்கிணங்கஇ பரம்பரை பரம்பரையாக கலாசாரத்தை ஒப்படைத்து மானிட வர்க்கத்தின் சக வாழ்விற்கு வழிகாட்டலை வழங்கவென தரணியில் உயர்வான தொழில் வாண்மையாளராக இருப்பவர் ஆசிரியரே. 

ஆசிரியரின் விசேட கவனம் கற்பித்தல் பணியின்பால் செலுத்தப்பட்டுக் காணப்படினும் நிகழ்காலத்தில் அது தனிநபர் அபிவிருத்திஇசமூக அபிவிருத்திஇ மாணவர்களின் கற்றல் அனுபவங்களை பரந்ததொரு எல்லைக்கு இட்டுச் செல்லுதல் போன்ற துறைகள் பலவற்றுடன் இணைந்து காணப்படுகின்றது. சுமார் 30 வருடங்களுக்கு அப்பால் உள்ள உலகத்திற்குள் நுழையும் பிள்ளைகளை உருவாக்கும் ஆசிரியர் ஒருவர் எதிர் காலத்தை வெளிப்படையாக காணக் கூடிய ஒருவராக இருத்தல் வேண்டும். பெரும்பாலும் ஆசிரியர்கள் பெற்றாராகஇநண்பனாகஇஆலோசகராகஇ பாதுகாப்பவராக பல்வேறு வகிபாகங்களின் அடிப்படையில் செயலாற்றி மாணவர்களை சமூகத்தின் பெறுமதிமிக்க உறுப்பினர்களாவதற்கு வழிகாட்டும் அதேவேளைஇ மாணவர்களுக்கு சிறந்த முன்மாதிரியை வழங்குவதனூடாக அந்த பணியினை மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றுகின்றனர். பல்வேறு பிரவேசங்களினூடாக நிகழும் மாணவர் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கென விளைதிறன்மிக்க வகையில் பங்களிப்பு செய்ய வேண்டுமெனில்இ தொழில் ரீதியாக தேர்ச்சிமிக்க ஒருவராக ஆசிரியர் இருத்தல் வேண்டும். பாடசாலையைப் போன்றே சமூகத்திலும் தனது ஆசிரியர் வகிபாகத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுதலும் பல்வேறு தேவைகளுக்கு ஒத்த வகையில் தனது பணிகளை நிறைவேற்றுதலும் ஆசிரியர் ஒருவரின் பொறுப்பாகும். 

2030 ஆம் ஆண்டில் அடைந்து கொள்ள எதிர்பார்க்கும் நிலைபேறான அபிவிருத்தி இலக்காவுள்ள தரமான கல்வியை வழங்குதல் மற்றும் இலங்கையின் புதிய கல்வி சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அறிவுஇ திறன்இ மனப்பாங்கு மற்றும் பெறுமதி என்பவற்றுடன் கூடிய பாடசாலை சமூகமொன்றை உருவாக்குதல் அத்தியாவசியமாகின்றது. அதற்கென கல்விப் புலத்தினுள் ஆசிரியரால் நிறைவேற்றப்படும் சேவை எந்த அளவிற்கு தரமானது என்பது தொடர்பாக சுயமாக ஆராய்தலுக்கு உட்படுத்துதல் மிக முக்கியமாகின்றது. அதனூடாக ஆசிரியர் பணியை ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்றும் உத்தேச தரங்களுக்கு அமைவாக பேணுவதற்கென சில வழிகாட்டல்கள் ஆசிரியருக்கு கிடைப்பதோடு அது மிகுந்த தரமிக்க வகையுடன் கூடிய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உதவியாக அமையும். ஏதேனுமொரு பணியின்போது பண்புத் தரம் மற்றும் தரஉறுதி என்பனஇ அப் பணிகளுடன் தொடர்;புடைய தனிநபர் தேர்ச்சியின் அடிப்படையில் தங்கியுள்ள அதேவேளைஇ சிறந்த கற்றல் கற்பித்தல் செயற்பாடொன்றை பாடசாலை முறைமையினுள் உறுதிப்படுத்திக் கொள்வதற்கென தேர்ச்சிகளில் பூரணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் இருப்பது அத்தியாவசியமாகின்றது. 

சமூகஇபொருளாதார மற்றும் கலாசார வேறுபாடுகளின் எதிரில் ஆசிரியரின் பணி தினம் தினம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. பூகோள தன்மைகளுக்கு அமைவாகவும் தொழிற்; சந்தைக்குப் பொருத்தமானதுமான பிரஜைகளை உருவாக்க வேண்டியேற்படுவதைப் போன்றே எதிர்பாராத வகையில் முழு உலகும்; முகங் கொடுத்த கொவிட் 19 இடர் போன்ற சந்தர்ப்பங்களின் எதிரிலும் ஆசிரியர் முகங்கொடுத்த சவால்கள் ஏராளம். அவற்றிற்காக சளைக்காது முகங் கொடுத்து உலகளாவிய அளவில் ஆசிரியர்கள் நிரூபிக்கக் கூடிய பணியினை நிறைவேற்றியுள்ளனர். இலங்கையில் ஆசிரியர்கள் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் தமது நேரம்; மற்றும் உழைப்பு என்பனவற்றை அர்ப்பணித்து இலட்சக் கணக்கான மாணவர்களின் அறிவுக் கண்ணை திறப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சி நிகழ்கால சமூகத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளது. கொவிட் 19 இடர் சமயத்தில்; தமது வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த பிள்ளைகளுக்காக இணையத்தளத்தினூடாக பாடங்களை பதிலீடு செய்வதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. குறைந்த வசதிகளாக இருப்பினும் கிடைக்கக் கூடிய வளங்களை முகாமைத்துவம் செய்து தரமான கல்வியை வழங்குவதற்கு அர்ப்பணிக்கும் இலங்கை தேசத்து ஆசிரியர்களை வெகுவாக பாராட்;ட வேண்டும். 

ஆசிரியர் ஒருவரின் தேர்ச்சி தொடர்பாக கவனஞ் செலுத்தும் போது மாணவர்களின் தேவைகள்இ பல்வகைமைஇ உள்ளார்ந்த ஆற்றல்களின் முக்கியத்துவத்தை இனங்கண்டு விளைதிறன்மிக்க கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுதல் மிகவும் இன்றியமையாததாகின்ற அதேவேளை அதற்கு அமைவாக பொருத்தமான உபாயங்கள்இ கற்றல் முறைகளையும் நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டும். தற்காலப்படுத்தப்பட்ட கற்றல் வளங்களையும் ஆக்கரீதியான கற்றல் சூழலையும் உருவாக்கி சிறப்பான முறையில் பயன்படுத்துவதைப் போன்றே கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக தன்னால் இயன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் நவீன தொழில்நுட்ப முறையியல்களைப் பயன்படுத்தி மாணவர்களை அதற்கென ஈடுபடுத்துதல் மிகவும் முக்கியமாகும். மாணவர்களை சுய கற்றலுக்கு ஈடுபடுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்களையும் மாணவரது நிஜ வாழ்க்கை அனுபவங்களுடன் தொடர்புபடும் வகையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஒப்பிட்டுக்; கொள்ளுதல் அத்தியாவசியமாகின்றது. பல்வேறு திறன்களின் (சிந்தனை ஆற்றல்இமென்திறன்கள் மற்றும் ஆக்கரீதியான செயற்பாடுகள்) அபிவிருத்திக்காக மாணவர்களை ஈடுபடுத்த வேண்டியதோடு பொருத்தமான வகையில் கணிப்பீட்டுச் செயன்முறைகளையும் மதிப்பீட்டையும் நடைமுறைப்படுத்தி கற்றல் பேற்று அடைவை நோக்கி இட்டுச் செல்ல வேண்டியுள்ளது. 

இதற்கென தொழில் வாண்மையாளர் எனும் அடிப்படையில் ஆசிரியரை வலுவூட்டுவதற்காக கீழ்க் குறிப்படப்பட்டுள்ள பிரதான விடயங்கள் தொடர்பாக கவனஞ் செலுத்;தி செயலாற்ற வேண்டியுள்ளதென சருவ தேச மட்டத்தில் கவனம் திரும்பியுள்ளது. 
  • ஆசிரியர் தொழில் தொடர்பாக சருவதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயல்புநிலைக்கு அமைவாக ஒழுங்கமைக்கப்பட்ட மதிப்பீட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி ஆசிரியர்களின் பணிகளை கண்காணித்தல். 
  • வெவ்வேறு நாடுகளில் ஆசிரியர்கள் தொடர்பாக நடைமுறையிலுள்ள கொள்கைகள் மற்றும் உபாயங்கள் தொடர்பாக விளக்கமளித்து அவற்றை அபிவிருத்தி செய்தல். 
  • தரமான கற்றல் கற்பித்தல் செயற்;பாடுகள் தொடர்பான ஆசிரியர்களின் கொள்ளாற்றலை விருத்தி செய்தல். 
  • 2030 ஆம் ஆண்டளவில் அடைந்து கொள்ள வேண்டிய கல்வி தொடர்பான நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களை நோக்கி அண்மிப்பதற்காக ஆசிரியர்களின் அறிவுஇ கற்பித்தல் மற்றும் கண்காணித்தல் முறையியல்களை அபிவிருத்தி செய்தல். 
  • தரமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக ஆசிரியர்களுக்கு வழிகாட்டலை வழங்குதல் மற்றும் அறிவை பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல். 
அவ்வாறேஇ முறைசார்ந்த நடைமுறையொன்றிற்கு அமைவாக ஆட்சேர்ப்பு செய்தல்இ பாடரீதியாக பயிற்றுவித்தல்இ தொழிற் தகைமைகளைப் பூர்த்தி செய்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்இ ஊக்குவித்தல் மற்றும் தேவையான வளங்களை வழங்குவதன் மூலம் ஆசிரியரை விளைதிறன்மிக்க தொழில் வாண்மையாளராக அபிவிருத்தி செய்ய முடியும். 

உலகளாவிய தரங்களுக்கு பொருந்தும் வகையில் இலங்கையின் ஆசிரியரை அபிவிருத்தி செய்வதற்காக கல்வி அமைச்சினால் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. ஆசிரியர்களுக்காக பல்வேறு தொழில் அபிவிருத்தி வாய்ப்புகளை வழங்குதல்இ தேசிய மட்டத்தில் வருடாந்தம் ஆசிரியர் மற்றும் அதிபர்களைப் மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டத்தை நடாத்துதலைப் போன்றே ஆசிரியர்களின் செயலாற்றுகைத் தரத்தை உயர்த்துவதற்காக அடுத்த வருடத்திலிருந்து சுய கணிப்பீட்டு முறையியலொன்றாக ஆசிரியர் தேர்ச்சி சட்டகமொன்றை பாடசாலை முறைமைக்கு அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

அவ்வாறேஇ ஆசிரியர் தொழிலின் அபிமானத்தை உயர்த்துவதற்கென இலங்கையில் ஆசிரியர் சங்கங்களின் தலைவரான திரு.எம். ஜீ. மென்டிஸ் அவர்களின் பிரேரணைக்கு இணங்க 1990 ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய ரீதியில் சருவதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படுதல் இலங்கையர்களாகிய எமக்கு விசேட சந்தர்ப்பமாகும். 
2020 ஆம் ஆண்டில் “தீர்க்கமான சவால்களுக்கு தலைமைத்துவம் வழங்கி எதிர்காலத்தை மீள கட்டியெழுப்புபவர் ஆசிரியரே” எனும் கருப் பொருளின் அடிப்படையில் சருவதேச ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விசேடமாக உலகளாவிய அளவிலான தொற்றுநோய் நிலைமையின் எதிரில் ஆசிரியர்கள் முகங்கொடுத்த சவால்கள்இ அடைந்து கொண்ட நிரூபிக்கக் கூடிய நிலைமைகள்இ பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன் உருவாகியுள்ள மாற்றங்களுக்கு ஆசிரியர்கள் இயல்பாக்கம் பெற்றுள்ளமை என்பன தொடர்பாக இம்முறை விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

தேசத்தின; இலட்சக் கணக்கான மாணவர் சமூகத்தினுடைய வாழ்க்கைப் பாதையை ஒளிரச் செய்வதற்கு எண்ணற்ற வகையில் உழைக்கும் அதிசிறப்பான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் விலைமதிக்க முடியாத பணிக்கு பாராட்டுக்கள்! என்பது கல்வி அமைச்சின் வாழ்த்துக்களாகும்.

02/10/2020

Results Released : Catholic Dharmacharya  Exam - 2019 - 2020
GAZETTE  02 Oct 2020
October 02, 2020

GAZETTE 02 Oct 2020


IMPORTANT Notifications ON 
GAZETTE 
02 Oct 2020 
ගැසට් පත්‍රයේ වැදගත් දැනුම්දීම 
வர்த்தமானியின் முக்கியமான அறிவிப்புகள்

නාගරික ජනාවාස සංවර්ධන අධිකාරිය
නාගරික සංවර්ධන හා නිවාස අමාත්‍යාංශය
නාගරික සංවර්ධන, වෙරළ සංරක්ෂණ, අපද්‍රව්‍ය බැහැරලීම හා ප‍්‍රජා පවිත‍්‍රතා කටයුතු රාජ්‍ය අමාත්‍යාංශය
  • සහකාර අධ්‍යක්‍ෂ (සමාජ සජීවිකරණ)MM 1-1
  • තාක්ෂණ නිලධාරි JM 1-1
  • සංවර්ධන නිලධාරි MA 5-1
  • දත්ත සැකසුම් සහකාර MA5-1
  • ප‍්‍රජා සංවර්ධන සහකාර MA 3
  • තාක්‍ෂණික සහකාර MA 2-1
  • කළමනාකරණ සහකාර (තා. නො) MA1-1
  • සමාජ සංවර්ධන සහකාර MA 1-1
  • කාර්යාල කාර්ය සහයක PL 1
  • ලේඛන භාරකරු PL 1

අධිකරණ සේවා කොමිෂන් සභාව
ශ‍්‍රී ලංකා අධිකරණ සේවයේ පුරප්පාඩු
ශ‍්‍රී ලංකා අධිකරණ සේවයේ II පන්තියේ I ශ්‍රේණියේ අධිකරණ නිලධාරී (මහේස්ත‍්‍රාත්ත) නතුර සඳහා අයදුම්පත් කැඳවනු ලැබේ

අධිකරණ සේවා කොමිෂන් සභාව
පරිපාලන අභියාචන විනිශ්චය අධිකාරයේ සභාපති තනතුර

රාජ්‍ය සේවා, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යාංශය
ශ‍්‍රී ලංකා පරිපාලන සේවයේ
ශ‍්‍රී ලංකා ඉංජිනේරු සේවයේ
ශ‍්‍රී ලංකා විද්‍යාත්මක සේවයේ
ශ‍්‍රී ලංකා වාස්තු විද්‍යාත්මක සේවයේ
ශ‍්‍රී ලංකා ගණකාධිකාරී සේවයේ 
ශ‍්‍රී ලංකා ක‍්‍රමසම්පාදන සේවයේ නිලධාරීන් සඳහා වන පළමුවන කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය - 2018 (II) සහ 

ශ‍්‍රී ලංකා පරිපාලන සේවයේ, 
ශ‍්‍රී ලංකා ගණකාධිකාරී සේවයේ සහ
ශ‍්‍රී ලංකා ක‍්‍රමසම්පාදන සේවයේ නිලධාරීන් සඳහා වන දෙවන කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය - 2019 (I)


සත්ත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තුව
ශ‍්‍රී ලංකා සත්ත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය සේවයේ නිලධාරීන් සඳහා වන පළමුවන කාර්යක්‍ෂමතා කඩඉම් විභාගය - 2017/(2020)

සත්ත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තුව
ශ‍්‍රී ලංකා සත්ත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය සේවයේ නිලධාරීන්ස ඳහා වන දෙවන කාර්යක්‍ෂමතා කඩඉම් විභාගය - 2017(2020)

වෙළෙ`ද අමාත්‍යාංශය
මිනුම් ඒකක, ප‍්‍රමිති හා සේවා දෙපාර්තමේන්තුව
මිනුම් ඒකක, ප‍්‍රමිති හා සේවා දෙපාර්තමේන්තුවේ ශ‍්‍රී ලංකා තාක්ෂණ සේවයේ රසායනාගාර සහකාර තනතුරු සඳහා පුහුණු ශ්‍රේණියට බඳවා ගැනීමේ විවෘත තරග විභාගය - 2020

නීති කටයුතු දෙපාර්තමේන්තුවේ විධායක සේවා ගණයේ නීති නිලධාරි ෂෂ ශ්‍රේණියේ නිලධාරීන් සඳහා වූ කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය - 2020

සංශෝධනයයි
ශ‍්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව

කළමනාකරණ සහකාර තාක්ෂණ ඛණ්ඩය 3 සේවා ගණයේ III ශ්‍රේණියේ තනතුරුවලට බඳවා ගැනීමේ ව්‍යුහගත සම්මුඛ පරීක්ෂණය - 2019 (2020)


நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை
நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு

  • உதவிப் பணிப்பாளர் (சமூகவலுவூட்டல்) MM 1-1
  • தொழில்நுட்ப உத்தியோகத்தர் JM 1-1
  • அபிவிருத்தி உத்தியோகத்தர் MA 5-1
  • தரவுத் திட்ட உதவியாளர் MA 5-1
  • சமுதாய அபிவிருத்தி உதவியாளர் MA 3
  • தொழில்நுட்ப உதவியாளர் MA 2-1
  • முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பமல்லாத) MA 1-1
  • சமூக அபிவிருத்தி உதவியாளர் MA1-1
  • அலுவலக பணி உதவியாளர் PL 1
  • சுவடிகள் பொறுப்பாளர் PL 1

நீதிச்சேவை ஆணைக்குழு
இலங்கை நீதிச் சேவையில் நிலவூம் வெற்றிடங்கள்
இலங்கை நீதிச்சேவையின் II ஆம் வகுப்பின் I ஆம் தரத்திற்குரிய (நீதிவான்) பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

நீதிச்சேவை ஆணைக்குழு
நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபைக்கான தலைவர் பதவி

அரசாங்க சேவைகள்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
இலங்கை நிர்வாக சேவை
இலங்கைப் பொறியியல் சேவை
இலங்கை விஞ்ஞான சேவை
இலங்கைக் கட்டடக் கலைஞர் சேவை
இலங்கைக் கணக்காளர் சேவை 
இலங்கைத் திட்டமிடல் சேவையிலுள்ள

அலுவலர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை -2018 (II) மற்றும்

இலங்கை நிர்வாக சேவை,  இலங்கை கணக்காளர் சேவை மற்றும் இலங்கைத் திட்டமிடல் சேவையிலுள்ள அலுவலா்களுக்கான இரண்டாம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2019 (I)


கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்
இலங்கை கால்நடை உற்பத்திஇ-, சுகாதார சேவையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2017 (2020)

கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்
இலங்கை கால்நடை உற்பத்தி, சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான இரண்டாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2017 (2020)

வர்த்தக அமைச்சு
அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்
அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் இலங்கைத்தொழில்நுட்ப சேவையின் இரசாயன ஆய்வுகூட உதவியாளா்கள் பதவிக்காக பயிலுநர் தரத்திற்கு ஆட்சோ்ப்பதற்கான திறந்தப் போட்டிப் பரீட்சை - 2020

சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் நிறைவேற்றுச் சேவை வகுதியின் சட்ட அலுவலர் II ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை –2020

திருத்தம்
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
முகாமைத்துவ உதவியாளாளர் தொழில்நுட்பப் பிரிவு 3 ஆம் சேவை வகுதியின் தரம் III இன் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை -2019 (2020)


Click Below for the Circualr



01/10/2020

Video : Discussion with Directors of Exam Department and NIE

30/09/2020

The Big Bad Wolf : Online Book Sale
Student Update : NEMIS (Closing Date Extended)
September 30, 2020

Student Update : NEMIS (Closing Date Extended)

 

සිසු තොරතුරු ඇතුලත් කිරිම හා යාවත්කාලීන කිරීම (2019 Academic Year) 2020 සැප්තැම්බර් මස 30 න් අවසන් කිරීමට නියමිත තිබූ අතර, පසුගිය සතිය තුළ අප පද්ධතිය තුළ ගොනු process වීම සම්බන්ධයෙන් යම් ගැටළුකාරී තත්වයක් ඇති වූ හෙයින් සිසු තොරතුරු ඇතුලත් කිරිම හා යාවත්කාලීන කිරීම 2020 October මස 09 වන දින දක්වා දීර්ඝ කිරීමට තීරණය කලෙමු.

අවසාන දිනය - 2020 October 09
The deadline for entry and update of student information (2019 Academic Year) was due on September 30, 2020. Due to a problem encountered with the file processing in our system during the last week, we have decided to extend the entry and update of student information until October 09, 2020, through bulk upload.
Deadline – October 09, 2020

2019 ஆம் கல்வி ஆண்டுக்குரிய மாணவர்களின் தகவல்களை உட்சேர்த்தல், இற்றைப்படுத்தல் பணிகளுக்கான இறுதித்திகதி செப்டம்பர் 30 என அறிவிக்கப்பட்ட போதும் கூட, முறைமையினுள் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக முடிவுத்திகதி ஒக்டோபர் 09 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

For Updates on NEMIS News follow below Official FB Page




Vacancies : SLIATE
September 30, 2020

Vacancies : SLIATE


Applications are invited for the following post in SLIATE. The detailed Bio Data of applicants with copies of certificates must reach to the Director General, SLIATE, “Janawathu Piyasa”, No.320, T. B. Jayah Mawatha, Colombo 10 under registered post

Closing Date 2020.11.03

01.Accountant- (Sammanthurai and Anuradhapura Advanced Technological Institutes) –Vacancies- 02

02. Librarian – (Ampara, Jaffna and Anuradhapura Advanced Technological Institutes) –Vacancies- 03




Circular : Re Use  of School Books : Education Ministry
September 30, 2020

Circular : Re Use of School Books : Education Ministry



The Ministry of Education has issued a circular regarding the reuse of textbooks.

It provides information on the use of textbooks, how to withdraw and how to distribute books to students.

The principal, the teacher and the parents must know these things.

පෙළපොත් නැවත භාවිතා කිරීම සම්බන්ධයෙන් අධ්‍යාපන අමාත්‍යාංශය විසින් චක්‍රලේඛයක් නිකුත් කර තිබේ.

එය පෙළපොත් භාවිතය, ඉවත් කර ගන්නා ආකාරය සහ සිසුන්ට පොත් බෙදා හරින ආකාරය පිළිබඳ තොරතුරු සපයයි.

විදුහල්පති, ගුරුවරයා සහ දෙමාපියන් මේ දේවල් දැන සිටිය යුතුය.

பாடநூல்களை மீள பயன்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு ஒரு சுற்றரிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இதில் பாடநூல்களின் பாவணை, திரும்ப பெற்றுக் கொள்ளும் விதம் மற்றும் மாணவர்களுக்கு எவ்வாறு புத்தகங்களை வழங்குவது என்பது தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ்விடயங்களை அதிபர், ஆசிரியர் மற்றும் பெற்றோர் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

Sinhala Circular

Tamil Circular

English Circular

29/09/2020

Maps for GCE O/L and A/L : E Takshalawa
September 29, 2020

Maps for GCE O/L and A/L : E Takshalawa


Maps for GCE O/L & A/L 
සිතියම් 
வரைபடங்கள்

 

Click Below for E thakshalawa Link for Maps

Available in sinhala medium. Other Medium students can get the use of this.

Here we have give the details of map available in E takshalawa . Clicking above link, You can browse original source or give below titles it links the site)

சிங்களத்தில் உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்கள் பயன்பெறலாம்,

2020 නව සිතියම් හා අභ්‍යාස
ශ්‍රී ලංකාව - යුරෝපීය සිතියම් අභ්‍යාස 1 / இலங்கை / ஐரோப்பிய வரைபட பயிற்சி 1

ශ්‍රී ලංකාව -ඉන්දීය සිතියම් අභ්‍යාස 1 / 
இலங்கை / இந்திய வரைபட பயிற்சி 1

ශ්‍රී ලංකාව -ඉන්දීය සිතියම් අභ්‍යාස 2 
இலங்கை / இந்திய வரைபட பயிற்சி 2

සිතියම් අභ්‍යාස පොත / வரைபட பயிற்சி புத்தகம்


වර්ණ සිතියම්
1. ටොලමිගේ ලංකා සිතියම 

3. රාජධානි උප මධ්‍යස්ථාන හා වෙනත් ඓතිහාසික ස්ථාන
4. ප්‍රාග් ඓතිහාසික ස්ථාන
5. බාහිර හා අභ්‍යන්තර තොටුපළ/වරාය
6. පළමු පරාක්‍රමබාහු රජු ලක්දිව අග රජු වීමට පෙර යුගය
7. ශ්‍රී ලංකාවේ පළාත් සීමා
8.දඹදෙණි යුගයේ සිට කෝට්ටේ යුගය දක්වා ශ්‍රී ලංකාව
9. වැව් ජලාශ හා ඇළ මාර්ග ආදිය
10.සාමාන්‍ය පෙළ හා උසස් පෙළ ඉතිහාසය විෂයයට අදාළ ලංකා සිතියම
11.ත්‍රී සිංහලේ කඩඉම්
12.මහා විජයබාහු රජු චෝලයන් පරාජය කිරීම සඳහා හමුදා මෙහෙයවූ ගමන් මාර්ගය
13.ලෝක සිතියම (ලෝකයේ ඉතිහාසය හා සම්බන්ධ සුවිශේෂ ස්ථාන)

ශ්‍රී ලංකාව
1. ශ්‍රී ලංකාවේ වැව්
2. ශ්‍රී ලංකාව - සමුද්‍රාසන්න විශේෂ පිහිටීම්
3. ඈත අනුරාධපුර යුගයේ ලංකාව
4. ශ්‍රී ලංකාවේ ප්‍රාග් ඓතිහාසික ස්ථාන
5. පොළොන්නරු යුගයේ ලංකාව
6. ආර්යයන්ගේ ගමන් මාර්ග හා මෙහි පැමිණ පදිංචි වූ ස්ථාන
7. බ්‍රිතාන්‍ය පාලන සමයේ ශ්‍රී ලංකාව (පලාත් 5 කට බෙදීම)
8. ටොලමිගේ තප්‍රොබේනය
9. ශ්‍රී ලංකාව - ගංගා ඇළ දොළ ආදිය
10. දඹදෙනි, කුරුණෑගල, ගම්පොළ සහ කෝට්ටේ යුගවල ශ්‍රී ලංකාව
11. පොළොන්නරු යුගයේ ශ්‍රී ලංකාව
12. 1796 බ්‍රිතාන්‍ය පාලන ප්‍රදේශ
13. පොළොන්නරු යුගයේ ලංකාව - රාජධානි සීමාවන්
14.1796 බ්‍රිතාන්‍ය පාලන ප්‍රදේශ
15. පොළොන්නරු යුගයේ ලංකාව - රාජධානි සීමාවන්
16. ශ්‍රී ලංකාව - ඓතිහාසික ස්ථාන
17. ශ්‍රී ලංකාව - වැව්, ජලාශ හා ඇළ මාර්ග
18. ශ්‍රී ලංකාව - පැරණි පාලන ඒකක
19. ශ්‍රී ලංකාව - ඓතිහාසික ස්ථාන (අ.පො.ස. - සා/පෙළ සඳහා)
20. ත්‍රි සිංහලේ කඩඉම්
21. ශ්‍රී ලංකාව - පළාත් බෙදීම්
22. ශ්‍රී ලංකාව - ඓතිහාසික ස්ථාන
23. ශ්‍රී ලංකාවේ ප්‍රාග් ඓතිහාසික ස්ථාන
24. ශ්‍රී ලංකාව - දිස්ත්‍රික් බෙදීම
25. ශ්‍රී ලංකාව - දේශගුණික කලාප බෙදීම
26. පුරාණ ශ්‍රී ලංකාව

ඉන්දියාව
1. ඉන්දියාව ( ක්‍රිස්තු පූර්ව 7 - 6 සියවස්)
2. සොලොස් මහා ජනපද (ඉන්දියාව)
3. ගුප්ත අධිරාජ්‍යය
4. ඉන්දියාවේ භූ විෂමතා ලක්ෂණ
5. ඉන්දියාවේ භූ ලක්ෂණ හා පැරණි නගර
6. ගුප්ත අධිරාජ්‍යය
7. දකුණු ඉන්දියාව
8. වයඹදිග ඉන්දියාව
9. හින්දුස්ථානී තැනිතලාව
10. ඉන්දියාවේ භූ ලක්ෂණ හා පැරණි නගර කිහිපයක්
11. ඉන්දියාවේ සින්ධු නදිය හා ඒ ආශ්‍රිත ස්ථාන
12. අජන්තාවේ චෛත්‍යශාලාවකට උදාහරණයක්
13. පුරාණ ඉන්දියාව

ලෝකය
1. යුරෝපය 1
2. ජපානය
3. ආසියාව
4. උතුරු ඇමරිකා මහාද්වීපය
5. මහා ඇලෙක්සැන්දර් යුධ ව්‍යාපාරය පැතිරුණු ප්‍රදේශ
6. යුරෝපය 2
7. නයිල් නිම්න ප්‍රදේශය
8. ඇමරිකා එක්සත් ජනපදයට අයත් ජනපද 50න් 49ක්
9. ග්‍රිනීච් කලාපය ආශ්‍රිත රටවල්
10. මායාවරුන්ගේ ශිෂ්ටාචාර ප්‍රදේශය

අභ්‍යාස සඳහා සිතියම් / பயிற்சிகளுக்கான வரைபடங்கள்
1. යුරෝපය  ஐரோப்பா

2. යුරෝපය 2  
ஐரோப்பா 2

3. ලෝක සිතියම 1 
உலக வரைபடம் 1

4. ඉන්දියාව இந்தியா

8. ලෝක සිතියම 2 
உலக வரைபடம் 2

9. ලෝක සිතියම 3 
உலக வரைபடம் 3

10. ලෝක සිතියම 4 
உலக வரைபடம் 4
Nenasa TV Channel (For Grade 10 & 11) : Time Table for Second Term
September 29, 2020

Nenasa TV Channel (For Grade 10 & 11) : Time Table for Second Term


Nenasa Television

Nenasa Television, a Public-Private-Partnership with the Ministry of Education is an initiative to bring high-quality educational content to students across the island. While the Ministry of Education is the key stakeholder bringing to the initiative its teaching standards and resources, Dialog solely bears the cost of making Direct to Home (DTH) satellite television channels over which the specially produced content is broadcast island wide – including over 2,000 specially equipped schools and Dialog’s over one million home subscribers.

In prioritizing content for broadcast, it was decided early on in the project to focus a greater extent on grade 10 and 11 students preparing for the General Certificate of Education (G.C.E.) Ordinary Level (O/L) examination. These students are able to watch the broadcast via the two dedicated TV channels Nenasa 10 and Nenasa 11.


Use Nenasa Lab in Schools or Use the Dialog TV in Home

Click Below for the time table

Grade 10

Grade 11


Grade 10


Grade 11

Admission Card : GCE A/L 2020 (Private candidates)
September 29, 2020

Admission Card : GCE A/L 2020 (Private candidates)


Private Candidates can download their admission card via online now.

Click Below and Select the exam and Enter the NIC NO
Admission card : GCE A/L 2020



Exam Department

  • GCE A/L Exam will be held from 12th October to 06th November 2020
  • Admission Cards and time Tables of School candidates have been posted to School heads.
  • Admission ccards and Timetables of Private candidates posted to the private addresses iven their applications.
  • Private candidate who not received admission cards visit to the department with mentioned documents.
  • Private candidates who require any amendment in Subjects, Medium or any other respect should come to the department or inform through telephone numbers   before October 02, 2020









Cabinet Decisions :   28 Sep 2020
September 29, 2020

Cabinet Decisions : 28 Sep 2020

 

Cabinet Decisions

28 Sep 2020

කැබිනට් තීරණ

அமைச்சரவை முடிவுகள்

Sinhala ant tamil both are attahced.


Source : News.lk

28.09.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. பொலன்னறுவை மாவட்டத்தில் புவியியல் ஸ்திரதன்மையற்ற நிலையினால் அதிக ஆபத்தை கொண்டதான பகுதி தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ள இடங்களில் குடியிருக்கும் குடும்பங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

02. தீகவாபி தாது கோபுரத்தை புனரமைத்து பாதுகாத்தல்

03. கிரிந்தி ஓயா நீர் விநியோக உத்தேச நடைமுறையில் பழமை வாய்ந்த நீர் நிரப்பும் இயந்திரத்தில் துரித மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்தல்

04. பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களம் ஒன்றிணைந்து (இணை தலைமைத்துவம் ரீதியில்) பிரித்தானியாவின் Royal Veterinary Collage உடன் ஒன்றிணைந்துOne Health Poultry Hub திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுதல்.

05. 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் பாதுகாப்பாக அரிசி கையிருப்பை நடைமுறைப்படுத்துவதற்கான மூலதன தேவை

06. அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களின் அச்சு பணிகளை அரச அச்சக திணைக்களத்தின் மூலம் நிறைவேற்றுதல்

07. 2020/ 2021 பெரும்போகத்திற்கு தேவையான சுற்றாடலுக்கு பொருத்தமான உர நிவாரணத்தை வழங்கும் முன்னோடித் திட்டம்

08. (Anti-Personnel Mines)  நிலக்கண்ணி வெடிகளை தடை செய்வதற்கான சட்டத்தை வகுத்தல்.

09. 1979 ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Code of Criminal Procedure Act) திருத்தத்தை மேற்கொள்ளுதல்

10. நீதி நிர்வாக நடவடிக்கைகளை வலுவூட்டுவதற்காக விஷேட அலகொன்றை நீதி அமைச்சின் கீழ் ஸ்தாபித்தல்.

11. பாடசாலை சீருடைக்கான துணியை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் - 2021

12. மகாவலி நீரை பாதுகாத்து முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் வடமத்திய பாரிய கால்வாய் மற்றும் வடமேல் பாரிய கால்வாய்களை நிர்மாணிப்பதற்கான பெறுகையை வழங்குதல்.

13. எட்டு மாத காலத்திற்கான டீசலை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குதல்.

 

14. ஜப்பான் சர்வதேச புரிந்துணர்வு நிறுவனத்தின் (JICA) நிதி உதவியின் கீழ் மேல் மாகாண வலையத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இலகு ரயில் (Light rail) கட்டமைப்பு திட்டம்.

15. இலங்கையில் பசு வதையை தடை செய்தல்

 

முடிவுகள் விளக்கமாக...


01. பொலன்னறுவை மாவட்டத்தில் புவியியல் ஸ்திரதன்மையற்ற நிலையினால் அதிக ஆபத்தை கொண்டதான பகுதி தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ள இடங்களில் குடியிருக்கும் குடும்பங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பொலன்னறுவை பகுதியில் புவியியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டதன் காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் ஹிங்குராங்கொடை செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட 06 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 223 வீடுகளின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் இந்த வீடுகள் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வீடுகள் மத்தியில் மிகவும் பாரதூரமாக பாதிக்கபட்டுள்ள 67 வீடுகள் குடியிருப்பதற்கு பொருத்தமானது அல்ல என்பது அடையாளங் காணப்பட்டுள்ளது. இவ்வாறான வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றி அவர்களை பொருத்தமான இடங்களில் குடியமர்த்த வேண்டியுள்ளது.

இதற்கு முன்னர் மண்சரிவு அனர்த்தம் அதிகம் உள்ள வலயங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்காக நிலையான வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடைமுறைக்கு 2017 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கு அமைவாக இந்த குடும்பங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைவாக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் மற்றும் உள்ளக பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரையை கவனத்திற் கொண்டு கீழ் கண்ட வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• இந்த அதிக அனர்த்தத்தை கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களை அந்த வீடுகளில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான வேறு இடத்தில் தற்காலிகமாக குடியமர்த்தல்.

• இவ்வாறு குடியமர்த்தப்படும் குடும்பம் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு 10,000.00 ரூபா ஆகக்கூடிய தொகைக்கு உட்பட்டதாக ஆறு மாதகாலம் வரையில் வீட்டு வாடகை வழங்குதல்.

• நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் தேவையான அடிப்படை வசதிகளுடனான வீடமைப்பு திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தி வெளியேற்றப்படவுள்ள குடும்பங்களுக்காக இந்த உத்தேச வீடமைப்பு திட்டத்தில் வீடுகளை வழங்குதல்.

• குறுகிய காலப்பகுதிக்குள் உத்தேச வீடமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிரமம் ஏற்படுமாயின் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி அன்று அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மண்சரிவு அனர்த்த நிலை அதிகம் உள்ளதன் காரணமாக குடியிருக்கும் இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கீழ் கண்ட நிவாரணங்கள் ஹிங்குராங்கொட பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்த நிலையின் காரணமாக குடியிருக்கும் இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குடும்பங்களுக்காக வழங்குதல்.

I. காணியுடன் வீடொன்றை கொள்வனவு செய்வதற்கு 1.6 மில்லியன் ரூபாவை வழங்குதல்.

II. காணி ஒன்றை கொள்வனவு செய்து வீடை நிர்மாணிப்பதற்கான காணிக்காக 0.4 மில்லியன் ரூபாவும், வீட்டை நிர்மாணிப்பதற்காக 1.2 மில்லியன் ரூபாவையும் வழங்குதல்.

III. அரசாங்கத்தினால் காணி வழங்கப்பட்டிருக்குமாயின் அந்த காணியில் வீட்டை நிர்மாணிப்பதற்காக 1.2 மில்லியன் ரூபாவை வழங்குதல்.

02. தீகவாபி தாது கோபுரத்தை புனரமைத்து பாதுகாத்தல்

கிழக்கு மாகாணத்திற்குள் தொல்பொருள் மரபுரிமை முகாமைத்துவத்திற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் ஜனாதிபதி செயலக பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த மாகாணத்தில் முக்கிய கோபுரம் என்ற ரீதியில் கருதப்படும் தீகவாபி தாது கோபுரத்தை துரிதமாக புனரமைத்து பாதுகாப்பதற்காக நிதியம் ஒன்றை அமைப்பதற்கு இந்த பணிக் குழுவினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக தீகவாபி தாது கோபுரத்தை துரிதமாக புனரமைத்தல் மற்றும் பாதுகாப்பதற்கான தேவையை நிறைவேற்றுவதற்கு நிதியை திரட்டுவதற்காக பொறுப்பு நிதியம் ஒன்று அமைக்கப்பட்டதற்கும், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ண அவர்களை தலைவராக கொண்ட அரச மற்றும் தனியார் பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்ட உப குழு ஒன்று அதற்காக அமைக்கப்பட்ட உதவிக்குழு ஒன்றின் மூலம் ஜனாதிபதி செயலக பணிக்குழுவின் கண்காணிப்பின் கீழ் இந்த புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்குமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. கிரிந்தி ஓயா நீர் விநியோக உத்தேச நடைமுறையில் பழமை வாய்ந்த நீர் நிரப்பும் இயந்திரத்தில் துரித மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்தல்

கிரிந்தி ஓயா நீர் விநியோக உத்தேச நடைமுறையில் பழமை வாய்ந்த நீர் நிரப்பும் இயந்திரத்தில் துரித மேம்படுத்தும் வேலைத்திட்டம் 2019 ஆம் ஆண்டில் அப்பொழுது வீடமைப்பு விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் இதுவரையில் இந்த திட்டத்தின் பணிகள் பூர்த்தி செய்யப்படவில்லை. அத்தோடு இது வரையில் மொத்த முன்னேற்றத்தில் 40 சதவீதமாக இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்த நிர்மாணப்பணிகளுக்காக பழமை வாய்ந்த சுத்திகரிப்பின் தற்போதைய வலு 50 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக பிரதேச மக்களுக்கு போதுமான வகையில் நீர் வழங்குவதற்கு முடியாதுள்ளது. இதனால் இந்த மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக இந்த திட்டத்தை துரிதமாக பூர்த்தி செய்யும் எதிர்ப்பார்ப்புடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையிடம் ஒப்படைப்பதற்கும், அதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களம் ஒன்றிணைந்து (இணை தலைமைத்துவம் ரீதியில்) பிரித்தானியாவின் Royal Veterinary Collage உடன் ஒன்றிணைந்துOne Health Poultry Hub திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுதல்.

பிரித்தானியா Royal Veterinary  collage  உடன் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களம் ஒன்றிணைந்து (இணை பங்குபற்றுதலுடன்) பிரித்தானியாவின் உலகளாவிய சவாலுக்கான ஆய்வு நிதியத்தின் பங்களிப்புடன் One Health Poultry Hub  என்ற ரீதியில் ஆய்வு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உள்ளூர் கோழி வளர்ப்பு தொழில்துறையை ஏற்றுமதி துறையில் முன்னெடுப்பதில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளை அடையாளங் கண்டு தொழில்நுட்பம் மற்றும் மனித வளத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் உற்பத்தி பணிகளை சரியான வகையில் முன்னெடுப்பதற்கும், இந்த ஆய்வு திட்டத்தின் மூலம் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பிரித்தானியாவின் உலகளாவிய சவால்களுக்கான ஆய்வு நிதியத்தின் மூலம் இந்த திட்டத்திற்கு ஐந்து வருட காலத்திற்காக 700,000 பிரித்தானிய பவுன்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சம்பந்தப்பட்ட தரப்பினர் மத்தியில் அதன் ஆய்வு திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் பாதுகாப்பாக அரிசி கையிருப்பை நடைமுறைப்படுத்துவதற்கான மூலதன தேவை

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் தொடக்கம் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் அரிசி தயாரிப்பு இடம்பெறாது என்பதினால், இந்த காலப்பகுதிக்கு தேவையான அரிசி வருடத்தின் ஏனைய காலப்பகுதியில் தயாரிக்கப்படும் அரிசியில் முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு கையிருப்பு தொகை அரிசியின் மூலம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இதற்கமைவாக 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான நான்கு மாத (04) காலப்பகுதிக்கான அரிசி தேவை சுமார் 3 சதவீதமாகும். அதாவது, சுமார் 25,000 மெற்றிக் தொன் பாதுகாப்பு கையிருப்பு தொகையாக முன்னெடுப்பதற்காக களஞ்சியப்படுத்தும் செலவுடன் 2,241 மில்லியன் ரூபா தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியை லங்கா சதோச நிறுவனத்தின் மூலம் நிறைவேற்றுவதற்காக அந்த நிறுவனத்திற்கு மக்கள் வங்கியின் பணி மூலதன கடன் தொகையில் நான்கு (04) மாத காலத்திற்கு பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் திறைசேரியின் பிணை ஆவணத்தை வழங்குவதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களின் அச்சு பணிகளை அரச அச்சக திணைக்களத்தின் மூலம் நிறைவேற்றுதல்

அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அச்சகர் என்ற ரீதியில் அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களின் அச்சு பணிகளில் குறிப்பிடத்தக்க அளவை மேற்கொள்வதற்கு அரச அச்சக திணைக்களத்திற்கு ஆற்றல் உண்டு. இருப்பினும் நிறுவனங்களின் மூலம் தமது அச்சு பணிகளுக்காக வருடாந்தம் பாரிய தொகை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு செலுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற் கொண்டு, வெகுஜன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைவாக அமைச்சுக்குட்பட்ட அச்சு நிறுவனங்கள் நடத்தப்படாத அனைத்து அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் அச்சு தேவைகளின் பெறுமதியை சுமார் 25 சதவீதம் குறையாத வகையில் அதன் அச்சு பணிகளை அரச அச்சக திணைக்களத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

07. 2020/ 2021 பெரும்போகத்திற்கு தேவையான சுற்றாடலுக்கு பொருத்தமான உர நிவாரணத்தை வழங்கும் முன்னோடித் திட்டம்

இரசாயன உர நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு சிறுபோகம் தொடக்கம் சேதன பசளை உரத்தை வழங்கும் முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 250 மில்லியன் ரூபா மானியத்தை ஒதுக்குவதற்காக 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக, 14 மாவட்டங்களில் சுமார் 25,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் கொம்போஸ்ட் சேதன திரவ பசளை மற்றும் Bio-fertilizer - உரத்தை பயன்படுத்தி நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் இரசாயன உர பாவனையை 30 வீதம் தொடக்கம் 50 வீதம் வரையில் குறைத்துக்கொள்ள முடியும். இந்த மாதிரி முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒரு ஏக்கரில் பெறப்படும் உற்பத்தியை கவனத்தில் கொண்டு 2020 / 2021 பெரும்போகத்தில் 48,000 ஹெக்டயருக்கு சுற்றாடலுக்கு பொருத்தமான உரத்தை பயன்படுத்தி நெல் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விவசாய அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. (Anti-Personnel Mines)  நிலக்கண்ணி வெடிகளை தடை செய்வதற்கான சட்டத்தை வகுத்தல்.

(Anti-personnel Mines)  நிலக்கண்ணி வெடிகளை பயன்படுத்தல் மொத்தமாக சேகரித்தல், மற்றும் பரிமாறுதலை தடை செய்தல் மற்றும் அவற்றை அழிப்பது தொடர்பான இணக்கப்பாடு இலங்கையினால் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி கைச்சாத்திட்டுள்ளது. இந்த இணக்கப்பாட்டில் 9 ஆவது சரத்தின் விதிகளுக்கு அமைவாக செயற்பாடுகளை தடுத்தல் மற்றும் ஒடுக்குதல், தண்டனை வழங்குதல் உள்ளிட்ட பொருத்தமான உடனடி, நிர்வாக மற்றும் ஏனைய செயற்பாடுகளை உள்ளடக்கிய இணக்கப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் யாப்பை தயாரிப்பது இலங்கையினால் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கமைவாக தற்பொழுது சட்ட மூல வரைவு பிரிவினால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதானிப்புகளை உள்ளடக்கி அதன் திருத்த சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை பூர்த்தி செய்வதற்காக சட்ட திருத்த வரைபு பிரிவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. 1979 ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Code of Criminal Procedure Act) திருத்தத்தை மேற்கொள்ளுதல்

நீதிமன்றத்திற்கு சிறைக்கைதிகளை அழைத்து செல்லும் பொழுது சமீப காலத்தில் இடம்பெற்ற வேண்டத்தகாத மற்றும் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவதை எதிர்காலத்தில் தடுக்கும் வகையில் விளக்க மறியல் சிறைச்சாலைக்கு உட்படுத்துவதற்கு அமைவாக உத்தரவை நீடிப்பதற்கான சந்தேக நபர்கள் அல்லது குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜராவதற்கான தேவையை நீக்குவதற்கு நீதவானுக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக 1979 ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் பாராளுமன்றத்தின் அமர்வு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதினால் அதற்கான அனுமதியை பெற முடியாமல் போனது.

Covid - 19 தொற்று நிலைமையின் கீழ் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையை கவனத்திற்கொண்டு இணையத்தள (Audio Visual Media) காணொளி ஊடக தொடர்பை பயன்படுத்தி கைதிகள் மற்றும் சந்தேக நபர்களுக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான வசதிகளை செய்வதற்கும், ஏனைய வழக்கில் நீதி மன்றத்தின் உத்தரவின் கீழ் தற்பொழுது புனர்வாழ்வளிக்கபட்டு வருவோருக்கும், சந்தேக நபர்களுக்கு இவ்வாறான வசதிகளை செய்து கொடுக்கக்கூடிய வகையில் 1979 ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Code of Criminal Procedure Act) திருத்தங்களை மேற்கொள்ளுவதற்கும், அதற்கமைவாக யாப்பு திருத்த சட்டமூலத்திற்கான சட்ட திருத்தமூல வரைபு பிரிவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10. நீதி நிர்வாக நடவடிக்கைகளை வலுவூட்டுவதற்காக விஷேட அலகொன்றை நீதி அமைச்சின் கீழ் ஸ்தாபித்தல்.

இலங்கையில் நீதி மன்ற செயற்பாடுகளில் இடம்பெறும் தாமதத்தில் தலையிடும் நபர்களை போன்று நாட்டின் அபிவிருத்திக்கும் பாரிய அழுத்தம் இடம் பெறுவது தெளிவான விடயமாகும். 2016 ஆம் ஆண்டில் தேசிய சட்ட மதிப்பீட்டு குழுவினால் வழக்குகளின் தாமதிப்பதற்கான பல்வேறு பிரச்சினைகள், அதன் காரணமாக இடம்பெறும் தவறான பெறுபேறு மற்றும் இதற்கான உத்தேச தீர்மானம் குறித்து அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2019 ஆண்டு இறுதியில் நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் பூர்த்தி செய்யப்படாத 7,66,784 வழக்குகள் இருப்பதுடன், இந்த நிலைமைக்கு துரிதமான தீர்வை காண்பது அவசியமாகும். வழக்கு தாமதத்திற்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அடிப்படை வசதி அபிவிருத்தி, சட்ட மறுசீரமைப்பு, நீதிமன்ற தன்னியக்க செயற்பாடு மற்றும் வலு அபிவிருத்தி போன்ற விடயங்கள் ஊடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக நீதியமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரையை கவனத்திற்கொண்டு சட்டத்துறை நிபுணர்களின் பங்களிப்பை பெற்று மூன்று வருட காலத்திற்குள் நீதிமன்ற மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீதி அமைச்சின் கீழ் விஷேட அலகொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

11. பாடசாலை சீருடைக்கான துணியை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் - 2021

பாடசாலை சீருடைக்கான துணியை பெற்றுக் கொள்வதற்கான வவுச்சரை வழங்குவதற்கு பதிலாக தேசிய துணி தயாரிப்பாளர்களின் மூலம் சீருடைக்கான துணியை வழங்குவதற்காக 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட பெறுகை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு உள்ளூர் துணி தயாரிப்பாளர்கள் மாத்திரம் விலை விபரங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்த தயாரிப்பாளர்களினால் மொத்த துணி தேவையில் சுமார் 40 சதவீதம் தயாரிக்கப்பட்டிருப்பதாக இத்துறை பரிசோதனையின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி அளவில் அனைத்து பாடசாலைகளின் சீருடைக்கான துணி தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்த தயாரிப்பாளர்களுக்கு ஆற்றல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பாடசாலை சீருடை துணியை வழங்குவதற்கு அமைவாக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த விடயங்களை கவனத்திற் கொண்டு தேவையான மொத்த சீருடைக்கான துணியை உள்ளூர் தயாரிப்பாளர்களிடம் கொள்வனவு செய்வதற்கும் இதற்கமைவாக வவுச்சருக்கு பதிலாக பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்கான துணியை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12. மகாவலி நீரை பாதுகாத்து முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் வடமத்திய பாரிய கால்வாய் மற்றும் வடமேல் பாரிய கால்வாய்களை நிர்மாணிப்பதற்கான பெறுகையை வழங்குதல்.

மகாவலி நீரை பாதுகாக்கும் முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டத்தை நிர்மாணித்தல் மற்றும் இரண்டாம் கட்டத்திற்கான செயலாக்க ஆய்விற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 675 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் ஒப்பந்தத்தில் 17 பொதிகள் வழங்கப்படவுள்ளதுடன், இதில் ஒப்பந்தத்தின் 10 பொதிகள் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் வடமத்திய பாரிய கால்வாய் மற்றும் வடமேல் பாரிய கால்வாய்களை நிர்மாணிப்பதற்கான பெறுகைக்கு அமைவாக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த கீழ் குறிப்பிட்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• மஹகித்துல நுழைவாயில் சுரங்கம், மஹகித்துல மற்றும் மஹகிருல களஞ்சிய நீர்த்தேக்கத்தை நிர்மாணித்தல் மற்றும் மஹகித்துல நீர்த்தேக்கத்தில் இருந்து மஹகிருல நீர்த்தேக்கம் வரையில் கால்வாயை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்திற்கான கேள்வி மனுவை சமர்ப்பித்துள்ள China CAMC Engineering Co.Ltd  என்ற நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டின் மூலம் உடன்பட்ட விலைக்கு அமைவாக இந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளுதல்.

• வடமத்திய மாகாணம் மற்றும் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டம் வரையில் நீர்ப்பாசன மற்றும் குடிநீரை வழங்குவதற்;காக நிர்மாணிக்கப்படும் 95.86 கிலோ மீற்றர் நீளம் வட மத்திய பாரிய கால்வாயை நிர்மாணிக்கும் திட்டத்தில் மின்னேரிய, கிரிதல, உறுலு பாதுகாப்பு வனம் ஊடாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள 28 கிலோ மீற்றர் நீளமான சுரங்கப்பாதையின் ஒப்பந்தத்திற்கான கேள்வி மனுவை சமர்ப்பித்துள்ள China State Construction Engineering Corporation Ltd   உடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

13. எட்டு மாத காலத்திற்கான டீசலை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குதல்.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விஷேட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கு அமைய 2020.10.15 தொடக்கம் 2021.06.14 வரையிலான எட்டு மாத காலத்திற்கு கீழ் கண்ட வகையில் டீசலை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால பெறுகையை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• ஆக கூடிய 0.05 சல்பரைக் கொண்ட 1,365,000 டீசல் பீப்பாய்கள் மற்றும் 0.001 ஆக கூடிய சல்பரை கொண்ட 315,000 டீசல் பீப்பாய்களுக்கான பெறுகையை M/s Emirates National Oil Company, Singapore (ENOC) என்ற நிறுவனத்திடம் வழங்குதல்.

• 0.05 ஆகக் கூடிய சல்பரை கொண்ட 1,120,000 டீசல் பீப்பாய்களுக்கான பெறுகையைM/s Emirates National Oil Company, Singapore (ENOC)   என்ற நிறுவனத்திடம் வழங்குதல்.

14. ஜப்பான் சர்வதேச புரிந்துணர்வு நிறுவனத்தின் (JICA) நிதி உதவியின் கீழ் மேல் மாகாண வலையத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இலகு ரயில் (Light rail) கட்டமைப்பு திட்டம்.

ஜப்பான் சர்வதேச புரிந்துணர்வு நிறுவனத்தின் (JICA) கீழ் இலங்கையின் மேல் மாகாணத்திற்குள் இலகு ரயில் கட்டமைப்பு (LRT) திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கீழ் கண்ட காரணங்களின் அடிப்படையில் இந்த திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ள பயன்களை அடைய முடியாது என்று அவதானிக்கப்பட்டுள்ளது.

• திட்டத்தில் ஆரம்ப திட்டத்திற்கு அமைவாக தனியார் மோட்டார் வாகனத்தை பயன்படுத்தி கொழும்பு நகரத்தில் தொழில் மற்றும் ஏனைய தேவைகளுக்காக வருவோருக்கு மாற்று போக்குவரத்து வழி என்ற ரீதியில் நிலத்தில் ரயில் பாதையினூடாக செல்லக் கூடிய வசதிகளை கொண்ட இலகு ரயில் சேவை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

• இருப்பினும் இந்த திட்டத்தை மாற்றி பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்படக்கூடிய கோபுரத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்படும் ரயில் பாதை ஊடாக உத்தேச இலகு ரயில் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஆரம்ப நடவடிக்கைக்கு பின்னர் முன்னைய அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

• இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் வீடு மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பெருந்தொகையான கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கும், கோபுரத்தின் மீது ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கான ஆகக்கூடிய தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது

• தமது தனியார் மோட்டார் வாகனத்தை பயன்படுத்தி கொழும்பு நகரத்தில் தொழில் மற்றும் ஏனைய பணிகளுக்காக வரும் நபர்களை கவரக்கூடிய மாற்று போக்குவரத்து வழியாக உத்தேச இலகு ரயில் கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேச ரயில் மூலம் தேவையான வசதிகளை வழங்கக்கூடிய ஆற்றல் இல்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

•இதே போன்று உத்தேச இலகு ரயில் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தினால் அதற்காக பாரிய தொகையை செலவு செய்ய வேண்டி ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, இது வரையில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள விடையதான அமைச்சர் என்ற ரீதியில் போக்குவரத்து அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடையங்களை கவனத்திற் கொண்டு மேல் மாகாண வலயத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்ட இலகு ரயில் கட்டமைப்பு (LRT)  திட்டத்தை ரத்து செய்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

15. இலங்கையில் பசு வதையை தடை செய்தல்

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும். பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் பசும் பால் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால் இந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• பசு வதை தொடர்பில் தற்பொழுது நாட்டிற்குள் நடைமுறையில் உள்ள 1958 ஆம் ஆண்டு இலக்கம் 29 இன் கீழான கால்நடை சட்டம், 1893 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான அல்லது கொலை கட்டளைச்சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட (Joint Act)  ஏனைய சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் திருத்தங்;களை மேற்கொள்வதற்கு முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

• பசு இறைச்சியை பயன்படுத்தும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்தல் மற்றும் நிவாரண விலைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

• விவசாய பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத வயதான நிலைமைக்கு உள்ளாகும் பசுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

• இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உட்பட்டதாக உடனடியாக நடைமுறைபடுத்தும் வகையில் நாட்டில் பசு வதையை தடை செய்தல்

Popular

Recent

Ad

Learning Materials for Students